Monday, November 2, 2009

கண்டேண் (முற்போக்கு சிந்தனை) காதலை


நான் இந்த படத்தினை விமரிசிக்க வரவில்லை.. இயக்குனரின் முற்போக்கு சிந்தனைக்கு ஒரு சபாஷ் சொல்லவருகிரேன்.. ஒரு காட்சியில்.. பரத்தின் அம்மா அவரின் அப்பா இறந்த பின் வேறுதுனை தேடியது பரத்தின் மனதை பாதித்ததாக தமண்ணாவிடம் சொல்லி வருந்துகிறார். அது அவரின் வாழ்க்கை..உன் அப்பாவிடம் இழந்த ஏதோ ஒன்று அவரின் புதுவாழ்க்கையில் அவருக்கு கிடைப்பது நீ எப்படி தவறாக நினைக்க முடியும் எனும் நோக்கில் அதுவும் ஒரு பெண் மூலமாகவே சொல்லி இருப்பது.. பத்தாம் பசலி தன்மான பழைய வாழ்க்கை முறைக்கு மணி அடித்த இயக்குனர் உண்மையில் பலசாலி தானே.. வாழ்க அவரின் முற்போக்கு சிந்தனை.. அவர் அம்மாவை மறுபடியும் அம்மாவாகவும் கம்பெனி இயக்குனராகவும் பரத் ஏற்றுக் கொள்வது மிக அருமை..
இது போன்ற முயற்சிக்கு தயவு செய்து ஊக்கம் கொடுங்கள்..

No comments:

Post a Comment